Disable text selection

October 20, 2012

காலகாலன் பாதம் வாழும்நாள் மறப்பதில்லை

தும்பிக்கை போனாலும் யானைகால் பூனைமேல்
வீழ்ந்திடப் பூனை விழும் - ஆயுதம்
நம்பிக்கை ஒன்றுண்டு தும்பிக்கையான் தந்தை
சூழ்ந்தணைத் துடன் வருவான்;
ஆலகாலம் கொண்ட காலகாலன் பாதம்
வாழும்நாள் மறப்பதில்லை - தில்லை
தாளமொடு வியாகரணம் தானருளி தாவியொரு
கோலநட மாடுஞ் சிவனே! நல்ல
சோலைகுயில் கூவிமிடம் மான்களிடை நாய்நரியை
ஊளையிட வைத்த பரனே!

No comments: